×

போரினால் உலகளவில் இழந்துள்ள நம்பகத்தன்மையை மீட்டெடுக்க அழைப்பு விடுக்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: போரினால் உலகளவில் இழந்துள்ள நம்பகத்தன்மையை மீட்டெடுக்க அழைப்பு விடுக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என ஜி20 நாடுகள் தொடக்க நிகழ்வில் பிரதமர் பேசினார். பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்டவற்றுக்கு உறுதியான தீர்வைக் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

The post போரினால் உலகளவில் இழந்துள்ள நம்பகத்தன்மையை மீட்டெடுக்க அழைப்பு விடுக்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...